மன்னார் புதைகுழி விவகாரம்; பரிசோதனை அறிக்கை விரைவில்

மன்னார் மனித புதைகுழியிலருந்து எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் பிரிசோதனை அறிக்கை எதிர்வரும் 14 ஆம் திகதியளவில் வெளிவரவுள்ளது. மன்னார் மனிதப்புதைகுழி இருந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு 6 பொதிகள் கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டு மறு நாள் 24 ஆம் திகதி விமானம் மூலம் அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு 25 ஆம் திகதி அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கூடத்திற்கு கார்பன் … Continue reading மன்னார் புதைகுழி விவகாரம்; பரிசோதனை அறிக்கை விரைவில்